சின்னம்மா சிறையில் இருந்து வந்து அமைதியாக இருக்கிறார் எல்லாம் காரணமாகத்தானாம் அதிமுகவின் மெகா புள்ளியை சின்னம்மா சசிகலா தட்டி தூக்கிவிடுவார் என பரவலாக கதைக்கப்டுகிறது .. அதற்கான அடிப்படை விடயங்கள் வலுவாக போடப்பட்டு வருவதாகவும் உ…
ஐ நா மனிதவுரிமை சபை கூட்டத்தொடர் ஆரம்பிக்கவுள்ள நிலையில் அது பற்றிய கருத்தாடல்களும் , அந்த கூட்டத்தொடரில் என்ன நடக்கும் என்கிறவகையறான கருத்தாடல்களும் தமிழ் தேசிய பரப்பில் சூடு பிடித்துள்ளது ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு வகை…
கொவிட்-19 புதிய திரிபு மாற்றமடைந்த கொரோனா வைரஸ் பரவலை அடுத்து, பிரித்தானியாவிலிருந்து இலங்கை வருவதற்கு விதிக்கப்பட்ட தற்காலிக தடை, உடன் அமுலுக்கு வரும் வகையில் நீக்கப்பட்டுள்ளது என இலங்கை வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. பிரித்…
இறுதியில் மாறிய ஓபிஸ் -தனித்து விடப்பட்ட சசிகலா முன்னாள் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் தோழி சின்னம்மா என அழைக்கப்படும் சசிகலா பக்கம் ஓபிஎஸ் சாய்வதாக உள் தவல்கள் தெரிவிக்கினறன .. அதனாலேயே அவர் மீது மத்தியில…
பலகோடிப் பணம் வைப்பகத்தில் கம்பி எண்ணும் கூட்டம் யாழ்ப்பாணம் .மணியந்தோட்டம் பகுதியை சேர்ந்த இளைஞனின் வைப்பகத்தில் (வங்கி ) கணக்கில் சுமார் பல நூறு கோடி ருபாய் பணம் கனடாவில் இருந்து வைப்பிலிடப்பட்டுள்ளமை அதிகாரிகளை அதிர்ச்சியில் …
யாழ்.மாநகர சபையில் கோமாளித்தனங்களிற்கு குறைவில்லாமல் அங்கே பல நிகழ்வுகள் நடைபெற்று வருகினறன. யாழ்.மாநகர சபையில் மக்கள் பிரச்சினைகள் பேசி தீர்க்கப்படுகின்றதோ இல்லையோ கோமாளித்தனங்களிற்கு குறைவில்லாமல் அங்கே பல நிகழ்வுகள…
இந்தியாவின் பிஜேபி ஆட்சியின் உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் பீதி கிளப்பும் சேதி ஏற்கனவே புகைந்து கொண்டிருந்த இலங்கை - இந்திய உறவில் பெற்றோல் ஊற்றிய நெருப்பு வைத்த வேலையாக ஒரு செய்தி வெளி யாகியிருக்கின்றது. இந்தியாவை ஆளும் பாரதீய ஜன…
தமிழ் தேசிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வரும் தடை -ஒன்றுபட்டு எதிர்க்க அழைப்பு ஸ்ரீலங்கா நாடாளுமன்றத்திலுள்ள தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு மற்றும் அதன் தமிழீழ தேசிய தலைவர் மேதகு வேலுப்பிள்…
வருமானத்துக்கு அதிகமாக சொத்துகுவிப்பு செய்த வழக்கில் சசிகலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை முடிந்து தை மாதம் 27ஆம் தேதி விடுதலையானார். விடுதலை செய்யப்படும் நேரத்தில் அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டது. அவருக்கு கொரோனா தொற்று உறுதியையாகி…
பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான அகிம்சை தமிழர் வழி போராட்டம் தற்பொழுது பொலிகண்டியை அடைந்துள்ளது . ஐந்தாம் நாளான இன்று (07) காலை கிளிநொச்சியில் பேரணி ஆரம்பமானது முகமாலையை வந்தடைந்த போது மக்கள் அணிதிரண்டு யாழ்ப்…
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான நடைபவனி போராட்டம் இலங்கை வாழ் சிங்கள மக்களுக்கு எதிரானது அல்ல என, தமிழரசுக்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் திரு M.A.சுமந்திரன் தெரிவித்தார். திருகோணமலை சிவன் கோவில் முன்றலில் பொத்த…
Social Plugin