ஊடக அறிக்கை வெளியீடு - (19/04/2025 சனிக்கிழமை) தியாகதீபம் அன்னை பூபதி அவர்களின் 37வது ஆண்டு நினைவுநாள் நினைவேந்தல். தமிழீழத் தாயக நிலப்பரப்பிற்குள் அமைதிப்படை எனும் பெயரில் அத்துமீறி நுழைந்து எம் மக்களுக்கெதிராக பெரும் அ…
தங்கத்துக்கு மட்டும் வரிவிலக்கு அளிக்கப்பட்டிருப்பதையடுத்து, அமெரிக்காவிலிருந்து சுவிட்சர்லாந்துக்கு தங்கம் மீண்டும் அனுப்பப்படத் தொடங்கியுள்ளது என்று அந்நாட்டு ஊடகங்கள் செய்தியொன்றில் தெரிவித்துள்ளன. டொனால்ட் ட்ரம்ப் தலைமையில…
சென்னை: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, இரண்டு நாள் முக்கிய சுற்றுப்பயணமாக நாளை (ஏப்ரல் 10) இரவு சென்னை வருகிறார். அவரது இந்த பயணம், தமிழக பாஜகவிலும், அதிமுகவுடனான எதிர்காலக் கூட்டணியும் முக்கிய திருப்பங்களை ஏற்படுத்தக்கூடியதாக…
போர்நிறுத்தம் முடிவடைந்ததும் மீண்டும் பதற்றம் காசா – இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையிலான போர் நிறுத்தம் முடிவடைந்த நிலையில், காசா மீண்டும் இரத்த வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. காசாவின் கிழக்குப் பகுதியில் உள்ள ஷிஜையா நகரத்தில் அமைந்து…
இலங்கையின் புதிய பிரதமராக ஐக்கிய தேசிய கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க பொறுப்பேற்றுள்ளார் பதவி ஏற்றவுடன் அவர் இலங்கையில் ஏற்பட்டுள்ள எரிபொருள் பிரச்சினையை உடனடியாக தீர்க்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக உறுதியளித்துள்ளார். ரணில்…
இலங்கை அரசின் திட்டமிடல் அற்ற நிர்வாக சீர்கேடு காரணமாகவும் ஊழல் காரணமாகவும் நாட்டின் பொருளாதாரம் பெரும் சிக்கலில் சென்றுள்ளது இதனால் நாளுக்கு நாள் பெரும் பொருளாதார சுமை மக்களை வாட்டி வதைக்கிறது. நாட்டில் ஏற்பட்டுள்ள கடும் பொருளா…
இலங்கையில் தமிழ் மக்கள் தீர்வொன்றினைப்பெற்று சுதந்திரமாக வாழ வேண்டுமானால் தமிழ் தேசியக் கூட்டமைப்பு அடித்துக்கலைக்கப்பட்டு, தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை முன்னெடுத்துச் செல்கின்ற அரசியல் தலைமைத்துவத்தினை கட்டியெழுப்ப வேண்டு…
Social Plugin